சிந்தியல்
ஆல நிழலில் அரசமரும் ஆனாலும்
ஆல இலைகூரை ஆகாதே ஓங்குபனை
ஓலையும் வேய்ந்தாற் குடில்-1
உணர்ந்த இலைகள் உலகில் சருகாம்
உணர்ந்தும் சுவடி தரும்பனையின் ஓலை
உணர்ந்து மதனை நினை.2
(உணர்ந்தும்-உலர்ந்தும், எண்ணி உணர்ந்து)
ஆல இலைகூரை ஆகாதே ஓங்குபனை
ஓலையும் வேய்ந்தாற் குடில்-1
உணர்ந்த இலைகள் உலகில் சருகாம்
உணர்ந்தும் சுவடி தரும்பனையின் ஓலை
உணர்ந்து மதனை நினை.2
(உணர்ந்தும்-உலர்ந்தும், எண்ணி உணர்ந்து)
No comments:
Post a Comment