Saturday, April 25, 2015

சிந்தியல்

ஆல நிழலில் அரசமரும் ஆனாலும் 
ஆல இலைகூரை ஆகாதே ஓங்குபனை 
ஓலையும் வேய்ந்தாற் குடில்-1 

உணர்ந்த இலைகள் உலகில் சருகாம் 
உணர்ந்தும் சுவடி தரும்பனையின் ஓலை 
உணர்ந்து மதனை நினை.2 

(உணர்ந்தும்-உலர்ந்தும், எண்ணி உணர்ந்து)

No comments:

Post a Comment