இல்லாமல் இல்லை
கண்டறியு முன்னாலே புவியீர்ப்பு விசையிங்கே
இல்லாமல் இல்லை
உண்டறியு முன்னாலே செங்கரும்பில் தித்திப்பும்
இல்லாமல் இல்லை
பண்டறியு முன்னாலே கண்டங்கள் அண்டங்கள்
இல்லாமல் இல்லை
உண்டில்லை என்றாலும் ஒருதெய்வ மெந்நாளும்
இல்லாமல் இல்லை….
பட்டுணரச் செய்கின்ற பகவானும் அனுபவமாய்
இல்லாமல் இல்லை…
தொட்டுணர முடியாத பகாவானும் பகவானும்
இல்லாமல் இல்லை…
இல்லாமல் இல்லை
உண்டறியு முன்னாலே செங்கரும்பில் தித்திப்பும்
இல்லாமல் இல்லை
பண்டறியு முன்னாலே கண்டங்கள் அண்டங்கள்
இல்லாமல் இல்லை
உண்டில்லை என்றாலும் ஒருதெய்வ மெந்நாளும்
இல்லாமல் இல்லை….
பட்டுணரச் செய்கின்ற பகவானும் அனுபவமாய்
இல்லாமல் இல்லை…
தொட்டுணர முடியாத பகாவானும் பகவானும்
இல்லாமல் இல்லை…
No comments:
Post a Comment