Saturday, April 25, 2015

தாய்மொழியாய் பெற்றேன் தமிழ்

குற்றால நாதருக்கு கூத்தாடிக் கால்வலியோ 
வற்றாக் குடிநீரை வைத்தனையே(ன்)!?- பெற்றகுழல் 
வாய்மொழியே உந்தனது வாயமுதம் தந்ததனால் 
தாய்மொழியாய் பெற்றேன் தமிழ்.

No comments:

Post a Comment