என்னை அகலா கலா
கலை என்று தொடங்கி கலா கலா என்று வெண்பா பாடென்று என் நண்பர் சொல்ல எழுதினேன்
கலையினை நாட கடைக்கணித்தாய் காலை
தலையினில் ஏந்தினேன் தாயே -கலையரசி
நின்னைச் சரணடந்தேன் நீஎந்தன் நாதங்கி
என்னை அகலா கலா.
இதில் இன்னுமொரு சிறப்பு உதடுகள் ஒட்டவோ குவியவோ செய்யாத எழுத்துக்களால் ஆனது.
கலையினை நாட கடைக்கணித்தாய் காலை
தலையினில் ஏந்தினேன் தாயே -கலையரசி
நின்னைச் சரணடந்தேன் நீஎந்தன் நாதங்கி
என்னை அகலா கலா.
இதில் இன்னுமொரு சிறப்பு உதடுகள் ஒட்டவோ குவியவோ செய்யாத எழுத்துக்களால் ஆனது.
No comments:
Post a Comment