கந்தனும் கர்த்தரும் நேர்
மண்ணோர் பரமன் மகனென்று போற்றலால்
விண்மீன் இவர்பிறப்பைக் காட்டலால் - மண்ணுலகில்
முந்தைய வேதம் மலையில் மொழிந்ததினால்
கந்தனும் கர்த்தரும் நேர்.
பரமன் மகனென்று-பரமசிவன் மகன், பரமபிதா மகன்
விண்மீன் இவர்பிறப்பைக் காட்டலால்-கார்த்திக்கைநட்சத்திரம்,நட்சத்திரம் எழுந்ததது ,
மலையில் மொழிந்ததினால்-சுவாமி மலை யில் பிரணவம் சொன்னது , மலைபிரசங்கம் செய்தது
விண்மீன் இவர்பிறப்பைக் காட்டலால் - மண்ணுலகில்
முந்தைய வேதம் மலையில் மொழிந்ததினால்
கந்தனும் கர்த்தரும் நேர்.
பரமன் மகனென்று-பரமசிவன் மகன், பரமபிதா மகன்
விண்மீன் இவர்பிறப்பைக் காட்டலால்-கார்த்திக்கைநட்சத்திரம்,நட்சத்திரம் எழுந்ததது ,
மலையில் மொழிந்ததினால்-சுவாமி மலை யில் பிரணவம் சொன்னது , மலைபிரசங்கம் செய்தது
No comments:
Post a Comment