Saturday, April 25, 2015

கந்தனும் கர்த்தரும் நேர்

மண்ணோர் பரமன் மகனென்று போற்றலால் 
விண்மீன் இவர்பிறப்பைக் காட்டலால் - மண்ணுலகில் 
முந்தைய வேதம் மலையில் மொழிந்ததினால் 
கந்தனும் கர்த்தரும் நேர். 

பரமன் மகனென்று-பரமசிவன் மகன், பரமபிதா மகன் 
விண்மீன் இவர்பிறப்பைக் காட்டலால்-கார்த்திக்கைநட்சத்திரம்,நட்சத்திரம் எழுந்ததது , 
மலையில் மொழிந்ததினால்-சுவாமி மலை யில் பிரணவம் சொன்னது , மலைபிரசங்கம் செய்தது

No comments:

Post a Comment