அபிராமி
கவிதைப் பூக்கள்
Saturday, April 25, 2015
காக்கை சிவந்திருக்கும் காண்
மங்கை இளஞ்சிரிப்போ மாதுளம் பூஞ்சிரிப்போ
செங்கை எதன்சிவப்போ செப்பென்றேன் தங்கையில்
சேர்க்கும் மருதாணி பச்சையே யானாலும்
காக்கை சிவந்திருக்கும் காண்
*******************************************
கால் கை சிவந்திருக்கும் காண்
இயற்கை
திருத்து
|
நீக்கு
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment